Posts

Showing posts from November 6, 2016

செந்தமிழ் நாட்டாரே.

Image
இதுகாறும் வலியத்திணித்த எம்மினத்தின் வரலாற்றுக்கறைப் பிழையழித்திடல்வேண்டும் கடுகளவேனுமிடந்தரக் கூடாதிந்தக் கழிசடைகளுக்கு. இனத்தாலே திராவிட(ராம்) நாட்டாலே இந்திய(ராம்) இனமறைப்பிற்களவில்லையா. சின்னமேளம் வடுக கொலைஞரே குதிருக்குள்ளேங்கப்பனில்லை கதைப்புரியவில்லையா. பிழைப்புவாத சிறுநரிக ளரிமாக்களாவதில்லை. தரணியாண்ட வேங்கையினம் கள்ளநரிக்காலடிகளை நக்கிப்பிழைத்து வாழ்வதா ! வடவருக்கும் திராவிடருக்கும் தமிழர் நிலம்தான் பந்தாடும் மைதானமா ! விடமாட்டோமினிமேலே தென்னாட்டுப்பார் புகழோங்கிட அயராதுழைத்திடு செந்தமிழர் நாட்டாரே. இமைப்பொழுதும் உணர்த்திடு நாம் தமிழரென்றும் - நம் மறை திருக்குறளென்றும். கரிமா வளவன் 11.11.2016 x